Cuddalore district

img

கடலூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட போலி எஸ்.பி.ஐ. வங்கிக் கிளை

கிளை மேலாளர் விசாரணை மேற் கொண்டதில் பன்ருட்டியில் எஸ்பிஐயின் இரண்டு கிளைகள் மட்டுமே செயல்படுவதாகவும்...

img

கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 2 மாணவர்கள் உள்பட 3 பேர் சாவு

முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி....

img

நிவாரண உதவி...

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கரிகுப்பம் கிராமத்தில் ஊரடங்கு தடை காலத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இருளர் இன மக்களுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

img

சூரிய கிரகணம்: கடலூர் மாவட்டத்தில் 20 பேர் ஆயிரம் கண்டுகளிப்பு

வளைய சூரிய கிரகணத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம்  கடலூர் மாவட்டம் முழுவதும்  20 ஆயி ரம் பேர் கண்டு களித்தனர்.

;